Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

 தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை வரை பெய்துள்ளது.  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு மற்றும் கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, தி.மலை, தஞ்சை, புதுக்கோட்டை, குமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

அதனை அடுத்து சில மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாகை, கீழ்வேளூர் வட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

வேலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


மழை காரணமாக செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை Reviewed by Rajarajan on 8.1.24 Rating: 5

கருத்துகள் இல்லை