Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கனமழை காரணமாக (05.12.2023) பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்


🌧️ *கனமழை காரணமாக நாளை (05.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*

⭕ *சென்னை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

⭕ *காஞ்சிபுரம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

⭕ *செங்கல்பட்டு* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

⭕ *திருவள்ளூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ *ராணிப்பேட்டை*  (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில்  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளையும் (05-12-2023, செவ்வாய்) பொது விடுமுறை என அறிவித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு, தனியார் நிறுவனங்கள் நாளை இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக (05.12.2023) பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் கனமழை காரணமாக  (05.12.2023) பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் Reviewed by Rajarajan on 4.12.23 Rating: 5

கருத்துகள் இல்லை