Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு.!! தமிழக அரசு

 தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகள் அங்கன்வாடி மையங்களில் சத்துணவு அமைப்பாளர்களாக பணியாற்றி வரும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு பதிவு உயர்வு வழங்க வேண்டும் என சமூக நலத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், மற்றும் கூடுதல் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


அதில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு மேல் அமைப்பாளர்களாக பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு சமூக நலத்துறையின் கீழ் பதிவு உர எழுத்தர் பதவியில் நியமனம் செய்திட தகுதியான நபரிடம் இருந்து விண்ணப்பக் கடிதம் பெற்று வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே தகுதியான நபர்களிடமிருந்து விருப்ப கடிதம் பெற்று படிவத்தினை பூர்த்தி செய்து சமூக நலத்துறை ஆணையரகத்திற்கு 10.08.2023ம் தேதிக்குள் அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு.!! தமிழக அரசு சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு.!! தமிழக அரசு Reviewed by Rajarajan on 3.8.23 Rating: 5

கருத்துகள் இல்லை