Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பிளஸ் 2 மாணவன் தற்கொலை தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

 புதுக்கோட்டையில், முடியை வெட்டிவர சொல்லி ஆசிரியரால் அனுப்பப்பட்ட பிளஸ் 2 மாணவன் தற்கொலை


மாணவரின் பெற்றோர், உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலைமறியல்


ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை


தற்போது பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணையில் தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசத்தை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா உத்தரவு

பிளஸ் 2 மாணவன் தற்கொலை தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் பிளஸ் 2 மாணவன் தற்கொலை தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்  Reviewed by Rajarajan on 26.9.23 Rating: 5

கருத்துகள் இல்லை