Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஜாக்டோ ஜியோ அமைப்பு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

 தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ ஆர்பாட்டம் அறிவித்துள்ளது.


அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த கோரி 18 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்த்து. தற்பொழுது ஆட்சியில் உள்ள திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. 


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமல் படுத்த வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு மாவட்ட தலைநகரங்களில் ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ அமைப்பு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் ஜாக்டோ ஜியோ அமைப்பு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் Reviewed by Rajarajan on 18.7.22 Rating: 5

கருத்துகள் இல்லை