Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்த உள்ள ஆய்வுக் கூட்டத்திற்கான உத்தேச அட்டவணை

 தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக, அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு மண்டல வாரியான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறது.


அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்த உள்ள மண்டல ஆய்வுக் கூட்டத்திற்கான  அட்டவணை அறிவித்துள்ளது.


02.08.2022 & 03.08.2022 – செங்கல்பட்டு (கூட்டம் நடைபெறும் மாவட்டம்)


10.08.2022 & 11.08.2022 – கடலூர் (கூட்டம் நடைபெறும் மாவட்டம்)


16.08.2022 & 17.08.2022 – திருச்சி (கூட்டம் நடைபெறும் மாவட்டம்)


23.08.2022 & 24.08.2022 – விருதுநகர் (கூட்டம் நடைபெறும் மாவட்டம்)


01.09.2022 & 02.09.2022 – தருமபுரி (கூட்டம் நடைபெறும் மாவட்டம்)

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்த உள்ள ஆய்வுக் கூட்டத்திற்கான உத்தேச அட்டவணை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்த உள்ள ஆய்வுக் கூட்டத்திற்கான உத்தேச அட்டவணை Reviewed by Rajarajan on 18.7.22 Rating: 5

கருத்துகள் இல்லை