Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு பள்ளிகளில்TRB மூலம் 814 கணினி ஆசிரியர் விரைவில் நியமனம்.

ஆசிரியரின் தேர்வு வாரியமான டி.ஆர்.பி க்கு 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும் பணியை துவங்கும்படி தமிழக பள்ளி கல்வி துறை கடிதம் அனுப்பியுள்ளது. 

பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி.எட்., முடித்த பட்டதாரிகள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.தற்போது, 2,500 பேர் பணியாற்றும் நிலையில், காலியாக உள்ள, 814 இடங்களுக்கு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்து உள்ளது.இதற்கு, எம்.எஸ்சி., முதுநிலை படிப்புடன், பி.எட்., படிப்பு முடித்தவர்களை மட்டுமே நியமிக்க, முடிவு செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
அரசு பள்ளிகளில்TRB மூலம் 814 கணினி ஆசிரியர் விரைவில் நியமனம். அரசு பள்ளிகளில்TRB மூலம்  814 கணினி ஆசிரியர் விரைவில் நியமனம். Reviewed by Rajarajan on 21.2.19 Rating: 5

கருத்துகள் இல்லை