Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு பணியில் சேர்வதற்கு மதிப்பெண் மட்டும் போதும் இனி இண்டெர்வியூ இல்லை ஆந்திர அரசு அதிரடி


இந்நிலையில் ஆந்திர அரசுப்பணிக்கான ஏபிபிஎஸ்சி தேர்வுகளில் நேர்முக தேர்வை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் வரும் 2020-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அரசு வேலைக்கு செல்பவர்கள் நேர்காணலுக்கு செல்லவேண்டிய அவசியமில்லை என்றும், மதிப்பெண்களின் அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது. 

அரசு வேலைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

சமீபத்தில் ஒரே நேரத்தில் 1 லட்சம் பேருக்கு அரசுப்பணி வழங்கி இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்தார். 
அரசு பணியில் சேர்வதற்கு மதிப்பெண் மட்டும் போதும் இனி இண்டெர்வியூ இல்லை ஆந்திர அரசு அதிரடி அரசு பணியில் சேர்வதற்கு மதிப்பெண் மட்டும் போதும் இனி இண்டெர்வியூ இல்லை ஆந்திர அரசு அதிரடி  Reviewed by Rajarajan on 20.10.19 Rating: 5

கருத்துகள் இல்லை