Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

நாளை ( 31.10.2019) அனைத்துப் பள்ளிகளிலும் ஒருமைப்பாட்டுத் தினம் கடைபிடிக்க கல்வித்துறை உத்தரவு!

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளான அக்.31-ல் அனைத்துப் பள்ளிகளிலும் ஒருமைப்பாட்டுத் தினம் கடைபிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலை 11 மணிக்கு ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கல்வித்துறை துணை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்
நாளை ( 31.10.2019) அனைத்துப் பள்ளிகளிலும் ஒருமைப்பாட்டுத் தினம் கடைபிடிக்க கல்வித்துறை உத்தரவு! நாளை ( 31.10.2019) அனைத்துப் பள்ளிகளிலும் ஒருமைப்பாட்டுத் தினம் கடைபிடிக்க கல்வித்துறை உத்தரவு! Reviewed by Rajarajan on 30.10.19 Rating: 5

கருத்துகள் இல்லை