Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணிகள் தொடங்கியது


Was

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணிகள் தொடங்கின.


அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் 11 மற்றும் 12ம் வகுப்பு என தனித்தனியே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.


ஏதேனும் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு, ஒரே மதிப்பெண் சான்றிதழாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.


பள்ளி மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டம் சேருவதைத் தவிர்க்க ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணிகள் தொடங்கியது 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணிகள் தொடங்கியது Reviewed by Rajarajan on 14.10.20 Rating: 5

கருத்துகள் இல்லை