Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஏழு மாதங்களுக்கு பிறகு பள்ளி திறக்கும் தேதி அறிவித்தது தமிழக அரசு


கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிக் கல்வி நிறுவனங்கள் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டு இருந்தன . தற்சமயம்  கொரோனா குறைந்து வருவதன் காரணமாக பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்க முடிவு செய்துள்ளது. 

அதன்படி 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வரையுள்ள பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், நவம்பர் 16-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு.


ஏழு மாதங்களுக்கு பிறகு பள்ளி திறக்கும் தேதி அறிவித்தது தமிழக அரசு ஏழு மாதங்களுக்கு பிறகு பள்ளி திறக்கும் தேதி அறிவித்தது தமிழக அரசு Reviewed by Rajarajan on 31.10.20 Rating: 5

கருத்துகள் இல்லை