Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கொரோனா பரவல் குறைந்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்


Was
வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம் பள்ளிகள் திறப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் 26 மாணவர்களுக்கு கொரோனா பரவியதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.   

கொரோனா தொற்று குறைந்த பிறகு தான் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் குறைந்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் கொரோனா பரவல் குறைந்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் Reviewed by Rajarajan on 14.10.20 Rating: 5

கருத்துகள் இல்லை