Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

நீட் தேர்வை 2வது முறையாக எழுதும் மாணவர்கள் தனியார் மையத்தில் தான் பயிற்சி பெற முடியும்


Was

 



ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் மக்கள் நலத் திட்ட உதவிகளை வழங்கியப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிகளை தற்போது திறக்க வாய்ப்பு இல்லை என்றும் இது தொடர்பாக எந்த ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுவதில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் நீட் தேர்வை 2வது முறையாக எழுதும் மாணவர்கள் தனியார் மையத்தில் தான் பயிற்சி பெற முடியும் என தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை 2வது முறையாக எழுதும் மாணவர்கள் தனியார் மையத்தில் தான் பயிற்சி பெற முடியும் நீட் தேர்வை 2வது முறையாக எழுதும் மாணவர்கள் தனியார் மையத்தில் தான் பயிற்சி பெற முடியும் Reviewed by Rajarajan on 18.10.20 Rating: 5

கருத்துகள் இல்லை