Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பணிக்கு வராமல் இருக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை உயர் கல்வித்துறை அறிவிப்பு



Was

அதிக விடுப்பு எடுத்துள்ள பேராசிரியர்களின் பட்டியலை அனுப்பி வைக்கும்படி அரசு கல்லூரிகளின் முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் இருந்து அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


அதில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணிகளில் மருத்துவ விடுப்பு, கொரோனா விடுப்பு தவிர, அதிகமாக விடுப்பு எடுத்தவர்கள், அறிவுறுத்தலுக்குப் பின்னும் பணி செய்யாதவர்களின் விவரங்களைக் கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தியுள்ளது.

பணிக்கு வராமல் இருக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை உயர் கல்வித்துறை அறிவிப்பு பணிக்கு வராமல் இருக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை உயர் கல்வித்துறை அறிவிப்பு Reviewed by Rajarajan on 20.12.20 Rating: 5

கருத்துகள் இல்லை