Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆசிரியர் தகுதித்தேர் வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆலோசனை!




ஆசிரியர் தகுதித்தேர் வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் களின் வாழ்வாதாரத்தை பாது காக்க தமிழக அரசு உரிய நடவ டிக்கை எடுக்கும் என பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் , அதிகாரி கள் ஏற்கெனவே தெரிவித்திருந்த னர் .

இந்தநிலையில் , ' டெட் ' தேர்வு தேர்ச்சிக்கு மாற்றாக பிற வழிமு றைகளைப் பின்பற்றி ஆசிரியர் களை தக்க வைக்க கல்வித்துறை ஆலோசித்துவருகிறது . இதனால் , பாட வாரியாக உள்ள டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது . முழுமையாக தகவல்கள் தொகுக் கப்பட்டு ஆசிரியர்களின் நலனை பாதுகாக்க தேவையான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங் கள் தெரிவித்தன .
ஆசிரியர் தகுதித்தேர் வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆலோசனை! ஆசிரியர் தகுதித்தேர் வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆலோசனை! Reviewed by Rajarajan on 19.12.19 Rating: 5

கருத்துகள் இல்லை