Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மழை எச்சரிக்கை காரணமாக நாளை நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

 திருவள்ளூரில் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

மழை எச்சரிக்கை காரணமாக நாளை நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை மழை எச்சரிக்கை காரணமாக நாளை நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை Reviewed by Rajarajan on 31.10.22 Rating: 5

கருத்துகள் இல்லை