Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

9 லட்சம் மாணவர்கள், 4 லட்சம் ஆசிரியர்கள், ஊழியர்களின் நிலை பற்றி அரசுக்கு கவலை இல்லையா?.. ஐகோர்ட்

சென்னை: 9 லட்சம் மாணவர்கள், 4 லட்சம் ஆசிரியர்கள், ஊழியர்களின் நிலை பற்றி அரசுக்கு கவலை இல்லையா? என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது தேர்வு நடத்தாவிட்டால், நடத்தவே முடியாத சூழல் ஏற்பட்டு விடும் என தமிழக அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.


9 லட்சம் மாணவர்கள், 4 லட்சம் ஆசிரியர்கள், ஊழியர்களின் நிலை பற்றி அரசுக்கு கவலை இல்லையா?.. ஐகோர்ட் 9 லட்சம் மாணவர்கள், 4 லட்சம் ஆசிரியர்கள், ஊழியர்களின் நிலை பற்றி அரசுக்கு கவலை இல்லையா?.. ஐகோர்ட் Reviewed by Rajarajan on 8.6.20 Rating: 5

கருத்துகள் இல்லை