Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பா? தமிழக அரசு நீதிமன்றத்தில் வைத்துள்ள வாதங்கள்...


Was
மத்திய அரசின் வழிக்காட்டுதல்கள் முழுமையாக பின்பற்றப்பட்டு மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும்.

தமிழகத்தில் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்; இப்போதே பொதுத்தேர்வை நடத்தி முடிப்பது நல்லது.

10ஆம் வகுப்பு  பொதுத்தேர்வை நடத்த இதுவே சரியான தருணம் எனவே தேர்வை நடத்த தடை விதிக்க கூடாது. திட்டமிட்டபடி தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்,  என தலைமை வழக்கறிஞர் வாதம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பா? தமிழக அரசு நீதிமன்றத்தில் வைத்துள்ள வாதங்கள்... பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பா? தமிழக அரசு நீதிமன்றத்தில் வைத்துள்ள வாதங்கள்... Reviewed by Rajarajan on 8.6.20 Rating: 5

கருத்துகள் இல்லை