Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பணியில்‌ இல்லாத ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலர்‌ மீது நடவடிக்கை - முதல்வர் உத்தரவு

தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, இராணிப்பேட்டை மாவட்ட அரசு விழாவிற்கு செல்லும்‌ வழியில்‌ காரைக்கூட்ரோட்டில்‌, சமூக நலத்துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ சிறுவர்களுக்கான அரசினர்‌ குழந்தைகள்‌ இல்லத்திற்கு சென்று ஆய்வில் ஈடுபட்டார்.  ஆய்வின்போது, பணியில்‌ இல்லாத ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலர்‌ மீது  நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்‌. 


பணியில்‌ இல்லாத ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலர்‌ மீது நடவடிக்கை - முதல்வர் உத்தரவு பணியில்‌ இல்லாத ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலர்‌ மீது நடவடிக்கை - முதல்வர் உத்தரவு Reviewed by Rajarajan on 30.6.22 Rating: 5

கருத்துகள் இல்லை