Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் மொத்தமாக 1.75 லட்ச காலிப்பணியிடங்கள்; இளைஞர்களுக்கு விரைவில் பணி வாய்ப்பு

 


தமிழகத்தில் வரலாற்றில் முதல் முறையாக அரசு அலுவலகங்களில் 25000 பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அத்துடன் வரும் கல்வியாண்டில் மேலும் சில ஆசிரியர்கள் பணி நிறைவு செய்ய உள்ளார்கள். அதனால் அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.  

கோரோனா பாதிப்புகள் காரணமாக இரண்டு ஆண்டுகளாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளதால் அரசு துறைகளில் இதுவரை 1,50,000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்றுடன் 30க்கும் மேற்பட்ட துறைகளில் 25000 பணியிடங்கள் காலியாகிறது. அதன்படி தமிழகத்தில் மொத்தமாக 1.75 லட்ச காலிப்பணியிடங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட உள்ளது. இதன் மூலமாக அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தமாக 1.75 லட்ச காலிப்பணியிடங்கள்; இளைஞர்களுக்கு விரைவில் பணி வாய்ப்பு தமிழகத்தில் மொத்தமாக 1.75 லட்ச காலிப்பணியிடங்கள்; இளைஞர்களுக்கு விரைவில் பணி வாய்ப்பு Reviewed by Rajarajan on 8.6.22 Rating: 5

கருத்துகள் இல்லை