Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் புதிய நடைமுறை

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 10.00 மணிக்கும் , மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்படும். 
தேர்வு முடிவுகள் இயக்குநரகத்திலேயே வெளியிடப்படுவதால் செய்தியாளர் சந்திப்பு இல்லை அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் செய்தியாளர்கள் பகுப்பாய்வு அறிக்கையினை https://dge.tn.nic.in என்ற இணையதளத்தில் நாளை காலை 10.00 மணிக்கு பத்தாம் வகுப்பிற்கும் பிற்பகல் 2.00 மணிக்கு பதினொன்றாம் வகுப்பிற்கான முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.



 
பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் புதிய நடைமுறை பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் புதிய நடைமுறை Reviewed by Rajarajan on 18.5.23 Rating: 5

கருத்துகள் இல்லை