Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழக முதலமைச்சருடன் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நேரில் சந்திப்பு - முதலமைச்சர் அவர்களிடம் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சமர்ப்பித்த கோரிக்கை விவரங்கள்








                ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து பேசினர் அப்போது அவர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

                இது குறித்து ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..

ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் .சரவணராஜ் தலைமையில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், ஒருங்கிணைப்பாளர்கள் பி.தாண்டவராயன், பெ.செ.அமர்நாத், மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கே.ஆண்டாள், மாநில செயலாளர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், எஸ்.ராஜேஸ்கண்ணா, மாவட்ட தலைவர் தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் ஜி.டி.பாபு, மாவட்ட செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம். வாரா, மாவட்ட செயலாளர், தமிழக தமிழாசிரியர் கழகம். எல்.மணி, மாவட்டத்தலைவர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. எஸ்..ராஜசேகர், மாவட்ட செயலாளர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கோ.மோகனமூர்த்தி, மாவட்ட பொருளாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆகியோர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை சந்தித்து நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து பேசினர். மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

மாண்மிகு முதலமைச்சர் அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது.








தமிழக முதலமைச்சருடன் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நேரில் சந்திப்பு - முதலமைச்சர் அவர்களிடம் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சமர்ப்பித்த கோரிக்கை விவரங்கள் தமிழக முதலமைச்சருடன் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நேரில் சந்திப்பு - முதலமைச்சர் அவர்களிடம் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சமர்ப்பித்த கோரிக்கை விவரங்கள் Reviewed by Rajarajan on 21.8.19 Rating: 5

கருத்துகள் இல்லை