Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை PTA நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி - 2019 - 20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி.

இவ்வாறு தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.10,000/- வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.


காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை PTA நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை PTA நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி Reviewed by Rajarajan on 27.8.19 Rating: 5

கருத்துகள் இல்லை