கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்படும் பள்ளிகள் குறித்து அறிவிப்பு மாவட்ட ஆட்சியர்
அனுமதியின்றி செயல்படும் 18 தனியார் பள்ளிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே அறிவித்துள்ளார். அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளின் மாணவர்கள் பெற்றோர்கள் சேர்க்க வேண்டாம் எனவும் அவ்வாறு அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளை பயின்றால் பொதுத்தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்படும் பள்ளிகள் குறித்து அறிவிப்பு மாவட்ட ஆட்சியர்
Reviewed by Rajarajan
on
11.6.19
Rating:
Reviewed by Rajarajan
on
11.6.19
Rating:


கருத்துகள் இல்லை