+1 மற்றும் +2 பயிலும் மாணவர்களுக்கும் Laptop வழங்க தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது
தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி ஆண்டுதோறும் இலவச மடிக்கணினி என அழைக்கப்படும் லேப்டாப் வழங்கி வருகிறது.கடந்த ஆண்டு மாணவர்களுக்கு இன்னும் லேப்டாப் வழங்கப்படாத நிலையில் தற்சமயம் 15 லட்சத்திற்கு மேற்பட்ட லேப்டாப்கள் மாணவர்களுக்கு வழங்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கும் தற்சமயம் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் லேப்டாப் வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. நடப்பாண்டில் மாணவர்களின் நலன் கருதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்கள் புதிய பாட புத்தகத்தில் உள்ள கியூ ஆர் வீடியோக்கள் மற்றும் பாட சம்பந்தமான கற்றல் பணிகளை மேற்கொள்ளவும், நீட் மற்றும் தேசிய அளவிலான பொறியியல் நுழைவுத் தேர்வு தயார் படுத்திக் கொள்வதற்காக, தற்போது லேப்டாப் வழங்க முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
+1 மற்றும் +2 பயிலும் மாணவர்களுக்கும் Laptop வழங்க தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது
 
        Reviewed by Rajarajan
        on 
        
29.6.19
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
29.6.19
 
        Rating: 


கருத்துகள் இல்லை