இனி புதிய பாடத்திட்டத்தின் கீழ் மட்டுமே தேர்வெழுத வேண்டும் - தேர்வுத்துறை அறிவிப்பு.
2020 மார்ச் முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், இனி புதிய பாடத்திட்டத்தின் கீழ், தேர்வெழுத வேண்டும் என்றும் தேர்வுத்துறை இயக்குநர் கூறியுள்ளார்.
இனி புதிய பாடத்திட்டத்தின் கீழ் மட்டுமே தேர்வெழுத வேண்டும் - தேர்வுத்துறை அறிவிப்பு.
Reviewed by Rajarajan
on
21.6.19
Rating:
Reviewed by Rajarajan
on
21.6.19
Rating:


கருத்துகள் இல்லை