விரைவில் யோகா ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் பணி வாய்ப்பு
இன்று உலக யோகா தினத்தையொட்டி தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில் அரசு பள்ளிகளில் வாரம் ஒருநாள் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். விரைவில் அரசு பள்ளிகளில் யோகா ஆசிரியர்கள் நியமிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
மேலும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் யோகா வகுப்புகளை கட்டாயம் பள்ளிகளில் நடத்த  அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் யோகா ஆசிரியர்களுக்கான பணி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என யோகா ஆசிரியர் ஒருவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
 விரைவில் யோகா ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் பணி வாய்ப்பு
 
        Reviewed by Rajarajan
        on 
        
21.6.19
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
21.6.19
 
        Rating: 


கருத்துகள் இல்லை