Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பான் எண்-ஆதார் இணைப்பு டிச.,31 வரை மீண்டும் நீட்டிப்பு

இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து இருப்பதாவது: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் செப்.,30ம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால கெடுவை வரும் டிச.,31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.



பான் எண்-ஆதார் இணைப்பு டிச.,31 வரை மீண்டும் நீட்டிப்பு பான் எண்-ஆதார் இணைப்பு டிச.,31 வரை மீண்டும் நீட்டிப்பு Reviewed by Rajarajan on 29.9.19 Rating: 5

கருத்துகள் இல்லை