Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு... மீண்டும் பள்ளிக்கு விடுமுறை

ராஜஸ்தானில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி, இதனால் மீண்டும் பள்ளி மூடப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்திலும் 10 முதல் 12-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஜோத்பூரில் உள்ள செயின்ட் பால் பள்ளியைச் சேர்ந்த 34 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.. மேலும், பள்ளியில் பணியாற்று ஊழியர்கள் 2 பேருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது தவிர, லுனி பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் படிக்கும் 24 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. இதையடுத்து, மூன்று நாட்களுக்கு அரசு பள்ளியை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தானில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன..

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு... மீண்டும் பள்ளிக்கு விடுமுறை பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு... மீண்டும் பள்ளிக்கு விடுமுறை  Reviewed by Rajarajan on 7.2.22 Rating: 5

கருத்துகள் இல்லை