Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை..?விரைவில் அறிவிப்பு வெளியாகும்..!



கொரோனா தாக்கம் குறைந்து வருவதையடுத்து பள்ளிகள் பிப்ரவரி 1ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளியும் மாணவர்களுக்கு வழக்கமான எட்டு பாட வேளைகளில் வகுப்புகளை நடத்தவும், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக,  தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 19ம் தேதி முதல் 23 ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 22ம் தேதி வரை இந்த விடுமுறையை நீட்டிக்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை..?விரைவில் அறிவிப்பு வெளியாகும்..! தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை..?விரைவில் அறிவிப்பு வெளியாகும்..! Reviewed by Rajarajan on 7.2.22 Rating: 5

கருத்துகள் இல்லை