Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

விரைவில் மத்திய அரசு ஊழியர்கள் 4% அகவிலைப்படி உயர்வு, தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது அமலாகும்..?

 மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை 2022 மாதத்திற்கான அகவிலைப்படி (DA) உயர்வுத்தொகை 4% ஆக கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 


ஜனவரி மற்றும் பிப்ரவரியில் AICPI குறியீட்டில் சிறிது சரிவு ஏற்பட்டது. இருப்பினும், மார்ச் மாத எண்ணிக்கையில் பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மீண்டும் அகவிலைப்படியை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்போது மார்ச் 2022 இல் குறியீடு 1 புள்ளி உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த அகவிலைப்படி 4% அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் மொத்த DA 38% எட்ட வாய்ப்புள்ளது.


இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்த முடியாது என்ற நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய அகவிலைப்படி உயர்வு எப்போது வழங்கப்படும் என கவலை தெரிவித்து உள்ளார்.

விரைவில் மத்திய அரசு ஊழியர்கள் 4% அகவிலைப்படி உயர்வு, தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது அமலாகும்..? விரைவில் மத்திய அரசு ஊழியர்கள் 4% அகவிலைப்படி உயர்வு, தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது அமலாகும்..? Reviewed by Rajarajan on 9.5.22 Rating: 5

கருத்துகள் இல்லை