Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு ஊழியர்களுக்கு ஒருநாள் சம்பளம் வழங்க முடிவு

 அரசு ஊழியர்களுக்கு ஒருநாள் சம்பளம் வழங்க முடிவு. இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகிறது. அதனால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து தற்போது அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை கொடுக்க முடிவு செய்துள்ளதாக அலுவலர் ஒன்றியம் அறிவித்துள்ளது. விரைவில் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் தங்களின் ஊதியத்தை வழங்க முடிவு செய்து உள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு ஒருநாள் சம்பளம் வழங்க முடிவு அரசு ஊழியர்களுக்கு ஒருநாள் சம்பளம் வழங்க முடிவு Reviewed by Rajarajan on 6.5.22 Rating: 5

1 கருத்து