Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பள்ளி கல்வித்துறை தகவல்

 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கப்பட உள்ளது. அதன்படி, வரும் ஜூன் 13ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அடுத்த கல்வி ஆண்டிற்கான அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சேர்க்கை நடைபெற இருக்கிறது. அதே போல மேல்நிலை பயில இருக்கும் மாணவர்களுக்கும் ஜூன் 13ம் தேதி அன்றே சேர்க்கை நடைபெற இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கல்வி ஆண்டிற்காக 10 ஆயிரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பினருக்கு வரும் ஜூன் 13ம் தேதி, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 27ம் தேதி, 12ம் வகுப்பினருக்கு ஜூன் 20ம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பள்ளி கல்வித்துறை தகவல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பள்ளி கல்வித்துறை தகவல் Reviewed by Rajarajan on 30.5.22 Rating: 5

கருத்துகள் இல்லை