Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா...?

ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் அருகில் உள்ள அரசு உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப்படும் என்ற தகவல் கடந்த கல்வி ஆண்டு முதல் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாபநாசம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலகத்தில் வெளியீட்டு உள்ள செய்தியில் பாபநாசம் ஒன்றிய அருகில் உள்ள அரசு உயர்  மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்படும் என்பது போல தகவல் அச்சிடப்பட்டு வெளிவந்து உள்ளது.


ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா...? ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள், அருகில் உள்ள அரசு உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப் பாட்டில் இணைக்கப் படுகிறதா...? Reviewed by Rajarajan on 21.3.19 Rating: 5

கருத்துகள் இல்லை