Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு இயக்குனர் அவர்களின் வேண்டுகோள் மடல்

தமிழக தேர்வுத் துறை இயக்குனர் அவர்கள் தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள் மடலினை சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் அதில் தேர்வு பணியில் ஈடுபடக் கூடிய ஆசிரியர்கள் சிறந்த முறையில் தங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும் கல்வித் துறையின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை வளர்க்கும் விதமாக செயல்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு இயக்குனர் அவர்களின் வேண்டுகோள் மடல் தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு இயக்குனர் அவர்களின் வேண்டுகோள் மடல் Reviewed by Rajarajan on 29.3.19 Rating: 5

கருத்துகள் இல்லை