Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கோடை விடுமுறை 50 நாட்களாக அதிகரிப்பு மகிழ்ச்சியில் மாணவர்கள்

பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1 முதல் 9 ம் வகுப்புகளுக்கு 3 ம் பருவ தேர்வுகள் ஏப்ரல் 13 ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 14 ம் தேதி முதல் கோடை விடுமுறை துவங்குகிறது. 

லோக்சபா தேர்தலை முன்னிட்டு இந்த ஆண்டு கோடை விடுமுறை 50 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 நாட்கள் கோடை விடுமுறைக்கு பிறகு, மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும் அன்றே புதிய பாடத்திட்டத்திற்கான பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை 50 நாட்களாக அதிகரிப்பு மகிழ்ச்சியில் மாணவர்கள்  கோடை விடுமுறை 50 நாட்களாக அதிகரிப்பு மகிழ்ச்சியில் மாணவர்கள் Reviewed by Rajarajan on 18.3.19 Rating: 5

கருத்துகள் இல்லை