Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பொறியியல் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு அதிகரிக்கும் - உயர்கல்வித் துறை அமைச்சர்




தர்மபுரி அருகே அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நிகழ்வுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு துவக்கி வைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் இந்த கல்வியாண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள 30 ஆயிரம் இடங்கள் அரசு இடங்களாக அறிவிக்கக் கோரி ஒப்படைத்து இருப்பதாகவும் , கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

பொறியியல் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு அதிகரிக்கும் - உயர்கல்வித் துறை அமைச்சர் பொறியியல் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு அதிகரிக்கும் - உயர்கல்வித் துறை அமைச்சர் Reviewed by Rajarajan on 7.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை