Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தேர்தல் விதிமுறைகளின் காரணமாகவே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது



தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் அரசு பள்ளிக்கு மாணவர்களுக்கு இலவச சீருடை நிலை குறித்த நேரத்தில் வழங்க இயலவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சத்தியமங்கலத்தை அடுத்த காரைப்பாடி  அரசு உயர்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் என்னும் வசதியை துவங்கி வைத்தார் துவங்கி வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு துறைகளைச் சார்ந்த இருப்பதால் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய விலையில்லா பொருட்கள் காலதாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். தேர்தல் விதிமுறைகளை தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்த காரணத்தினால் இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும். மாணவர்களுக்கு விரைவில் சீருடை வழங்கப்படும் என கூறினார்


தேர்தல் விதிமுறைகளின் காரணமாகவே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது தேர்தல் விதிமுறைகளின் காரணமாகவே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது Reviewed by Rajarajan on 7.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை