Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TET - ஆசிரியர் தகுதி தேர்வில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் எழுதவில்லை TRB அறிவிப்பு






ஆசிரியர் தகுதித் தேர்வை 40 ஆயிரத்து 640 பேர் எழுதவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மட்டும் ஆறு லட்சத்து 4 ஆயிரத்து 556 பேர் விண்ணப்பித்திருந்தனர். சனிக்கிழமை நன்று தாள்-1 தேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வினை காலை 10 மணிக்குத் துவங்கி ஒரு மணி வரை நடைபெற்றது.  தமிழகத்தில் 1081 மையங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 40 ஆயிரத்து 640 பேர் எழுதவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு மொத்தம் 4 லட்சத்து 20 ஆயிரத்து 957 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்றும் 3 லட்சத்து 80 ஆயிரத்து 317 பேர் தேர்வு எழுதினர் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
TET - ஆசிரியர் தகுதி தேர்வில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் எழுதவில்லை TRB அறிவிப்பு TET - ஆசிரியர் தகுதி தேர்வில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் எழுதவில்லை TRB அறிவிப்பு Reviewed by Rajarajan on 9.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை