Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு பள்ளி மாணவர்களுக்கு 278 - MBBS சீட் ஒதுக்கீடு


Was

அரசு பள்ளி மாணவர்களுக்கு 278 - MBBS சீட் ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், 278 இடங்கள்அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.
தமிழகத்தில்எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கு, 23 அரசு கல்லுாரிகள் உள்ளனஅவற்றில், 3,250 இடங்கள் உள்ளன.மேலும்சென்னைகே.கே.நகர்.எஸ்.., பெருந்துறை.ஆர்.டி., மற்றும் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரிகளில், 350 இடங்கள் உள்ளனஇதன்படிஅரசிடம் மொத்தம், 3,600 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.இந்த இடங்களில்அரசு பள்ளிகளில் படிக்கும்ஓரிரு மாணவர்கள் மட்டுமே சேரும் நிலை இருந்ததுஇந்நிலையில்அரசு பள்ளி மாணவர் களுக்குஅரசு மருத்துவ கல்லுாரிகளில்எம்.பி.பி.எஸ்., படிக்கும் வகையில்இடஒதுக்கீடு கொண்டு வரதமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதற்காகஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில்கமிட்டி அமைக்கப்பட்டதுஇந்த கமிட்டியின் பரிந்துரையை ஏற்றுதமிழக அமைச்சரவை, 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்குநேற்று முன்தினம் அனுமதி வழங்கியது.இதையடுத்துஅரசு பள்ளி மாணவர்களுக்கு, 270 எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.மேலும்சென்னை அரசு பல் மருத்துவ கல்லுாரியில் உள்ள, 100 பி.டி.எஸ்., எனும் பல் மருத்துவ படிப்பில்எட்டு இடங்கள்அரசு பள்ளி மாணவர் களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.
இந்த எண்ணிக்கைஅடுத்தாண்டு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதுஅடுத்த கல்வியாண்டில், 11 மருத்துவ கல்லுாரிகள்புதிதாக துவக்கப்பட உள்ளன.இந்த மருத்துவ கல்லுாரிகளில், 1,650 இடங்கள் உள்ளனஇந்த இடங்களில்அரசு பள்ளி மாணவர்களுக்கு, 124 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.இது குறித்துமருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறியதாவதுஅரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுஇந்த ஒதுக்கீடுஅரசு கல்லுாரிகளுக்கு மட்டும் பொருந்துமா அல்லது தனியார் மருத்துவ கல்லுாரிக்கும் பொருந்துமா என்பதுஅரசிடம் ஆலோசித்த பின் அறிவிக்கப்படும்.இவ்வாறுஅவர் கூறினார்.


அரசு பள்ளி மாணவர்களுக்கு 278 - MBBS சீட் ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு 278 - MBBS சீட் ஒதுக்கீடு Reviewed by Rajarajan on 16.7.20 Rating: 5

கருத்துகள் இல்லை