Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ வழங்குவதில்‌ ‌ சிக்கல்‌ !



Was
அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ வழங்குவதில்‌ ‌ சிக்கல்‌ !
தமிழகத்தில்‌ அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்களுக்கு. ஊதியம்‌ வழங்குவதில்‌ புதிய நடை முறையால்‌ சிக்கல்‌ எழுந்துள்ளது. அரசு. ஊழியர்கள்‌, ஆசிரியர்‌ களுக்கு 

அந்தந்தத்‌ துறையின்‌. தலைமை அதிகாரி ஊதியப்‌ பட்டி. யலைத்‌ தயாரித்து அருகேயுள்ள கருவூலத்துக்கு அனுப்பி ஒப்புதல்‌ பெற்றவுடன்‌ ஊழியர்களின்‌ வங்கிக்‌ கணைக்கில்‌ ஊதியம்‌ வரவு வைக்கப்படுவதுவழக்கம்‌.
தற்போது,இணைய வழியில்‌ ஊதியம்‌ வழங்கும்‌ இணைந்த நிதி மற்றும்‌ மனித வள. மேலாண்மை  என்ற புதிய நடைமுறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, அரசு ஊழியரின்‌ பெயர்‌, பிறந்த தேதி, பதவி, பணியில்‌ இணைந்த: தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும்‌ இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்படும்‌.

இதன் மூலம்‌, ஆண்டு உயர்வு,  சிறப்பு நிலை, 'நிறைவுப்‌ பலன்கள்‌ என. அனைத்தும்‌ தானாகவே கணக்கீடு செய்யப்பட்டு, ஊழியர்களின்‌ வங்கிகளில் இக்கணக்கில்‌ வரவு வைக்கப்படும்‌. ஆனால்‌, இந்தப்‌ புதிய நடைமுறை செயல்படுத்துவதற்கு உரிய கட்டமைப்பு வசதி, இணையதள வசதியை அரசு மேம்படுத்தவில்லை. புதிய நடைமுறையால்‌ கடந்த மாதம்‌ சிக்கல் ஏற்பட்டு, காலதாமதமாகவே ஊதியம்‌ வழங்கப்பட்டது. 


Was
புதிய நடைமுறைக்கான கணினி மென்பொருளில்‌ தொழில்நுட்பக்‌ கோளாறு உள்ளதால்‌, ஊழியர்கள்‌. விவரங்களை இணையதளத்தில்‌ பதி வேற்றுவதில்‌ பல்வேறு சிக்கல்க இருப்பதாக அந்தப்‌ பணியை மேற்‌ கொண்டுள்ள அலுவலர்கள்‌ தெரி வித்தனர்‌. இதற்கிடையே, அரசு நிதி உதவி பெறும்‌ பள்ளிகளின்‌ நிர்வாகிகள்‌ சங்கம்‌ சார்பில்‌ சென்னை உயர்‌ நீதி மன்றத்தில்‌ புதிய நடைமுறைக்கு எதிராகத்‌ தடையாணை பெற்றுள்‌ ளனர்‌. புதிய நடைமுறையால்‌ தங்‌களது கையொப்பம்‌ இல்லாம லேயே ஊதியப்‌ பட்டியலுக்கு ஒப்புதல்‌ அளிக்கப்பட்டு ஊதியம்‌ வழங்‌கப்படுவதாசவும்‌, இதனால்‌ தங்களது உரிமை பறிக்கப்படுவதாகவும்‌, இதில்‌ பல்வேறு முறைகேடுகள்‌ நடைபெற வாய்ப்புள்ளதாக:

‌ அரசு நிதி உதவி பெறும்‌ பள்ளிகளின்‌ நிர்வாகிகள்‌ கவலை தெரித்தனர்‌. புதிய நடைமுறைப்‌ படி. ஊழியர்களின்‌ விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்‌யாவிட்டால்‌ ஜூலை மாதத்துக்‌ கான ஊதியம்‌ பெற இயலாது என்‌றும்‌, இதுவே சடைசி வாய்ப்பு எனவும்‌ கருவலத்‌ துறை மூலம்‌ அனைத்‌துத்‌ துறைகளுக்கும்‌ சுற்றறிக்கை: அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு ஊழியர்கள்‌, ஆரியர்கள்‌ கூறியதாவது குரோனா அச்சுறுத்தல்‌, பொது போக்குவரத்து தடை உள்ளிட்ட காரணங்களால்‌ வலர்களும்‌ பணிக்கு வர நிலை உள்ளது. மேலும்‌, புதிய, முறையில்பல்வேறுதொழில்‌, கோளாறுகள்‌ உள்ளதால்‌, இதற்கு 4 மாத கால அவசாசம்‌ வழங்க வேண்‌டும்‌ என்று கோரிக்கை விடுத்தனர்‌. அரசின்‌ புதிய நடைமுறையால்‌ அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்துக்கான. ஊதியம்‌ குறிப்பிட்ட நேரத்தில்‌ வழங்கப்படுமா என்றகேள்வி எழுந்துள்ளது
அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ வழங்குவதில்‌ ‌ சிக்கல்‌ ! அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ வழங்குவதில்‌ ‌ சிக்கல்‌ ! Reviewed by Rajarajan on 26.7.20 Rating: 5

கருத்துகள் இல்லை