Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

+ 2 முடித்த பழங்குடியின மாணவர்கள் ஆசிரியர் பணியில் சேர அரசு உதவித்திட்டம் - விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2020


Was

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் 100 பழங்குடியின மாணவ / மாணவியர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி பெற்றவுடன் , அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயப்படிப்பில் ( D.T.Ed. , ) சேர்த்து அவர்கள் அப்பட்டயப்படிப்பை முடித்த பின் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் ( Tamil Nadu Teachers Eligibility Test ) வெற்றி பெற தனியார் பயிற்சி நிலையங்களில் சேர்த்து , அத்தகுதித் தேர்வில் வெற்றி பெறும் பழங்குடியின இடைநிலை ஆசிரியர்கள் தர வரிசை அடிப்படையில் இத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடத் தொடக்கப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம்.

+ 2 முடித்த பழங்குடியின மாணவர்கள் ஆசிரியர் பணியில் சேர அரசு உதவித்திட்டம் - விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2020 + 2 முடித்த பழங்குடியின மாணவர்கள் ஆசிரியர் பணியில் சேர அரசு உதவித்திட்டம் - விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2020 Reviewed by Rajarajan on 18.7.20 Rating: 5

கருத்துகள் இல்லை