Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இந்த ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வருகை புரிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சிகள் மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் 02.08.2021 முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக் கல்வி ஆணையர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 



ஆனால்  மாற்றுத்திறன் ஆசிரியர்கள் புற்றுநோய் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆசிரியர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்ட உரிய ஆவணங்களை மாவட்ட முதன்மை அலுவலரிடம் சமர்ப்பித்தால் நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வருகை புரிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது இந்த ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வருகை புரிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது Reviewed by Rajarajan on 30.7.21 Rating: 5

கருத்துகள் இல்லை