Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழ்நாட்டில் நாளை எங்கெல்லாம் மழை பொழியும்...பள்ளிக்கு விடுமுறையா..?

 

Tamil Nadu Rain fall status

வானிலை அறிக்கை தரவுகளின் படி ஞாயிறு மாலை 7 மணி அளவில் லேசான மழை சென்னை செங்கல்பட்டு கல்பாக்கம் மற்றும் திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ஆகிய இடங்களில் மழை பொழிய வாய்ப்புள்ளது. திங்கட்கிழமை காலை 4 மணி அளவில் சென்னையில் மிக பலத்த மழையும் மதுராந்தகம் காஞ்சிபுரம் மற்றும் திருத்தணியாக இடங்களில் லேசான மழை முதல் கனமான மழை வரை பொழிய கூடும். காலை 8:00 மணி அளவில் செங்கல்பட்டு காஞ்சிபுரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமான மழையும் புதுச்சேரி திண்டிவனம் ஆரணி ராணிப்பேட்டை வேலூர் மாவட்டத்தில் லேசானது முதல் கனமான மழையும் பொழியக் கூடும்.


 பள்ளிகளைப் பொறுத்தவரை சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை விடுமுறைக்கு வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை வேலூர் மாவட்டங்களுக்கு காலை மழையின் அளவை பொறுத்து விடுமுறைக்கான வாய்ப்பு இருக்கும். செவ்வாய்க்கிழமை அன்று வடமாவட்டங்கள் முழுவதும் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது. பொதுவாக காலை நேரத்தில் இந்த மழையின் அளவு அதிகமாக காணப்படும் வட மாவட்டங்களான வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. இது கணிப்பு தகவல் மட்டுமே,  அதிகாரபூர்வ தகவல் அரசு செய்தி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை காணவும்.



தமிழ்நாட்டில் நாளை எங்கெல்லாம் மழை பொழியும்...பள்ளிக்கு விடுமுறையா..? தமிழ்நாட்டில் நாளை எங்கெல்லாம் மழை பொழியும்...பள்ளிக்கு விடுமுறையா..? Reviewed by Rajarajan on 20.11.22 Rating: 5

கருத்துகள் இல்லை