Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

புதிய DEOக்களுக்கு மதுரையில் நிர்வாக பயிற்சி


பள்ளிக்கல்வித்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக இருந்தவர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், தமிழகம் முழுவதும், 57 பேர் புதியதாக மாவட்ட கல்வி அலுவலர்களாக பொறுப்பேற்றனர். 

இவர்களுக்கு, நிர்வாகம் மற்றும் திட்டம் சார்ந்த பயிற்சி மதுரை பில்லர் மையத்தில் வரும், 24 மற்றும், 25ல் வழங்கப்பட உள்ளது. பயிற்சி அளிக்கும் கருத்தாளர்கள், கல்வி அலுவலர்கள் குறிப்பிட்ட நாளில் தவறாது பங்கேற்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 
புதிய DEOக்களுக்கு மதுரையில் நிர்வாக பயிற்சி புதிய DEOக்களுக்கு மதுரையில் நிர்வாக பயிற்சி Reviewed by Rajarajan on 19.1.20 Rating: 5

கருத்துகள் இல்லை