Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு, தமிழகத்தில் எப்போது..?

மத்தியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை 3% உயர்த்தி 34% ஆக அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்கள் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை உயர்த்துவதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

விலைவாசி அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்திய அரசை தொடர்ந்து எப்பொழுது தங்களுக்கு அகவிலைப்படி உயர்வு வரும் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். தமிழக அரசும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப் படி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு, தமிழகத்தில் எப்போது..? ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு, தமிழகத்தில் எப்போது..? Reviewed by Rajarajan on 2.4.22 Rating: 5

கருத்துகள் இல்லை