Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை இனி விடுமுறை?

 


தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள் சார்பில் பள்ளிகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில் 2021-ஆம் ஆண்டுக்கான ‘அன்பாசிரியா் விருது’ வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்பாசிரியர் விருதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இப்போது தொடக்கப் பள்ளிகள் சார்பில் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை இனி விடுமுறை? பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை இனி விடுமுறை? Reviewed by Rajarajan on 18.4.22 Rating: 5

கருத்துகள் இல்லை