பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டம். ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடு.தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள 10ம் வகுப்பு மாணவா்களுக்கு அந்தப் பகுதியிலேயே தோ்வு மையம் அமைக்கப்படும்.
10ம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்குவது குறித்து 18ம் தேதி நடைபெறும் ஆலோனை கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு
Reviewed by Rajarajan
on
15.5.20
Rating:
Reviewed by Rajarajan
on
15.5.20
Rating:


கருத்துகள் இல்லை