Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

COVID -19 தடுப்புபணியில் தன்னார்வமுள்ள ஆசிரியர்களை பயன்படுத்திகொள்ள பள்ளிகல்வி முதன்மை செயலர் உத்தரவு



Was
கொரோனா தடுப்புப்பணியில் 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பணியாற்றலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்புப்பணியில் தன்னார்வலர்களாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஏற்கனவே இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு மருத்துவரல்லாத சேவைகளை வழங்குவதில் தானாக முன்வந்து தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் என்று ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.  அவர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தானாக முன்வந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர், அதற்கான தேவையான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு கோரியுள்ளனர்.

இதுதொடர்பாக, இந்த தற்போதைய COVID-19 சூழ்நிலையில் தன்னார்வ சேவைகளை வழங்க தயாராக உள்ள அந்தந்த மாவட்டங்களில், 50 வயது வரை உள்ள ஆசிரியர்களின் சேவைகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது

null

null
COVID -19 தடுப்புபணியில் தன்னார்வமுள்ள ஆசிரியர்களை பயன்படுத்திகொள்ள பள்ளிகல்வி முதன்மை செயலர் உத்தரவு COVID -19 தடுப்புபணியில் தன்னார்வமுள்ள ஆசிரியர்களை பயன்படுத்திகொள்ள பள்ளிகல்வி முதன்மை செயலர் உத்தரவு Reviewed by Rajarajan on 2.5.20 Rating: 5

கருத்துகள் இல்லை