Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இணையவழி வகுப்புகளை நடத்தக்கூடாது, மீறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை



இணையவழி வகுப்புகளை நடத்தக்கூடாது எனவும், மீறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். 


கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு அமலிலிருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது எனவும், ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
இணையவழி வகுப்புகளை நடத்தக்கூடாது, மீறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை இணையவழி வகுப்புகளை நடத்தக்கூடாது, மீறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை Reviewed by Rajarajan on 27.5.20 Rating: 5

கருத்துகள் இல்லை